வலைப்பூத்தலுக்கான (blogging) மென்பொருட்களில் w.bloggar, Zoundry Blog Writer, Performancing, Qumana மற்றும் பிறவற்றைக் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் எதுவும் தொடர்ந்து பயன்படுத்தும் அளவிற்கு… more →
மைய நீரோட்டம்அ.நம்பி wrote 1 week ago: சிறிது நேரம் அமைதி; நான் ஏதும் பேசவில்லை. கொள்ளிவாய்ப் பேய் என்னை உற்றுப் பார்த்தவண்ணம் உட்கார்ந்திர … more →
அ.நம்பி wrote 1 week ago: “ஆமாம், மலாயாவிலும் வெள்ளையர் ஆட்சிதான் இருந்தது. அதற்கென்ன?” என்று கேட்டது கொள்ளிவாய்ப் பேய். “தமிழ … more →
அ.நம்பி wrote 1 week ago: “சரி, சொல்!” என்றேன். “வீணாகப் பழம்பெருமை பேசிக் காலம் கழிப்பதில் உங்களுக்கு ஒப்பு வேறு யாரும் இல்லை … more →
அ.நம்பி wrote 2 weeks ago: நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது; விடுதிக்குச் செல்லவேண்டும். “ஏன் தமிழகத்தில் இருக்கப் பிடிக்கவில்லை? … more →
அ.நம்பி wrote 2 weeks ago: நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்தது கொள்ளிவாய்ப் பேய்; வாயிலிருந்து விட்டுவிட்டு வெளிப்பட்டுக்க … more →
அ.நம்பி wrote 2 weeks ago: “என்ன? என்ன சொல்கிறாய்? உன் பிள்ளைகளே உன்னைக் கொன்றுவிட்டார்களா?” என்று உரக்கக் கேட்டேன்; மேன்மேலும் … more →
அ.நம்பி wrote 2 weeks ago: அகலத் திறந்தபடி இருந்த அவரின் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன். நெருப்பு வரவில்லை; இருமல்தான் வந்தது; … more →
அ.நம்பி wrote 3 weeks ago: யாரோ ஒருவர் விட்டுவிட்டு இருமியபடி எனக்குப் பின்னால் நின்றுகொண்டு இருந்தார். உற்றுப் பார்த்தேன்; தமி … more →
அ.நம்பி wrote 3 weeks ago: பேய்கள் நடமாட்டமா? உசேன் சொன்னதைக் கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது; ஆனால் நான் சிரிக்கவில்லை. … more →
அ.நம்பி wrote 3 weeks ago: (இது கதை அன்று; கட்டுரை அன்று; கற்பனையும் அன்று. ஒரு நிகழ்ச்சி; அவ்வளவுதான். இருபத்தைந்து ஆண்டுகளுக் … more →
அ.நம்பி wrote 3 months ago: அப்போது நான் சிறுவன்; ஒத்த அகவையினரான சிறுவர்கள் சிலர் இருந்தனர். உண்ணும் நேரம், உறங்கும் நேரம், பள் … more →
கட்டியக்காரன் wrote 4 months ago: நமது தணிக்கைச் சட்டங்கள் வேடிக்கையானவை என்பது தெரிந்ததுதான். அதில் மேலும் ஒரு காமெடி. இந்த வெள்ளிக்க … more →
கட்டியக்காரன் wrote 5 months ago: மதுரை பிரஸ் லோகோ என்னுடைய நண்பர் ஒருவர் மதுரை பிரஸ் என்று ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார். மதுரைக்கார … more →
கட்டியக்காரன் wrote 5 months ago: செல்போனில் ஒரு அழைப்பு வருகிறது. எடுத்துப் பேசினால் நடிகர் மாதவன். நான் நடித்திருக்கும் வாழ்த்துகள் … more →
ananthamalai wrote 7 months ago: வாழ்க்கையில சந்தோஷப்பட எவ்ளோ விஷயங்கள் இருக்கு..! அதுல சில விஷயங்களின் தொகுப்பு தான் இந்த தொடர் பதிவ … more →
Subhashini wrote 7 months ago: நான் முதல் முதலாய் டீ போட்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் இளங்கலை படிக்கும் போது விடுமுறைக்கு ஆத் … more →
Subhashini wrote 7 months ago: கடந்த வாரம் bavaria winterhausen பகுதியில் hiking சென்றிருந்தேன். திராட்சை தோட்டங்களும், காடும் இடைஇ … more →
Subhashini wrote 8 months ago: என் தலை முடி நல்ல கரு கரு ன்னு நல்லா அடர்த்தியா இருந்திச்சாம். அப்படி இருக்கும் போது யாரும் என்கிட்ட … more →
vcmowleeswaran wrote 10 months ago: பகவத் கீதை இந்திய தத்துவ மரபில் மிக உயர்ந்த இட்த்திலிருக்கும் ஒரு உபதேசம். அதற்குக் காரணம் அது ஸ்ரீ … more →