Lost your password?

Blogs about: கவிதை

Featured Blog

வெள்ளந்தி மனிதர்களின் சூட்சுமம்

தனபால் பத்மநாபன் wrote 5 hours ago: கரும்புள்ளிகள் எதுவும் இல்லாத வெண்மை நிற மனிதர்கள் வசிக்கும் தெருக்களின் வழியே போகும்போது கவனமாய் இர … more →

Tags: கவிதை (Poems in Tamil)

இப்போதும் நான் அழவில்லை

Nihil wrote 20 hours ago: அன்று நான் தோற்றுப்போய் துவண்டிருந்த பொழுது கண்கள் கலங்க என்னிடம் சொன்னாயே..!!! இனி உன் கண்கள் அழவேண … more →

Tags: கவிதைகள், Kavithai, Tamil, Poem, காதல், Kathal, Kavithaikal, தமிழ், kavithaigal

கனவாகிடக் கூடாதா?10 comments

Nihil wrote 2 days ago: என்னால்  நினைத்து பார்க்க முடியவில்லை நீயில்லாமல் நான் சந்திக்கும் இந்த துயர நாட்களை ஒரு சில நாட்கள் … more →

Tags: கவிதைகள், Kavithai, Tamil, Poem, காதல், Kathal, Kavithaikal, தமிழ், kavithaigal

புல்..

கண்ணன் பெருமாள் wrote 3 days ago: யாரும் சொல்லாத கவிதை சுமந்த பனித்துளி, யாரும் கேட்காத கவிதையோடு தொலைகிறது.. இரவில் வந்த கனவை என்றுமற … more →

Tags: காதல், வாழ்க்கை, அன்பு, இரவு, இளமை

நான் மறக்கவில்லை10 comments

Nihil wrote 4 days ago: மறக்கவே முடியவில்லை உன்னை சந்தித்தபின் உன்னுடன் சேர்ந்து வலம் வந்த  அந்த இனிய நாட்களை  என் உள்ளத்தின … more →

Tags: கவிதைகள், Kavithai, Tamil, Poem, காதல், Kathal, Kavithaikal, தமிழ், kavithaigal

உயிர் வாழ்கிறாய் - நீ7 comments

Nihil wrote 5 days ago: என் இதயம் துடிப்பதை நான் இதுவரை கண்டதில்லை   இன்று கண்டுகொண்டேன் உன் அன்பின் ஆழத்தில் விடாமல் துடிக் … more →

Tags: கவிதைகள், காதல், தமிழ், Kathal, Kavithai, kavithaigal, Kavithaikal, Poem, Tamil

நான் சுவசிப்பதையே..!!1 comment

Nihil wrote 6 days ago: என் விரல்கள் உன் பெயரை எழுத மறந்தால் என் கைகளை நானே துண்டித்துவிடுவேன் என் நடைகள் உன் பாதை நடக்க மறந … more →

Tags: கவிதைகள், Kavithai, Tamil, Poem, காதல், Kathal, Kavithaikal, தமிழ், kavithaigal

மறக்க நினைத்தாலும்..!!!15 comments

Nihil wrote 1 week ago: நீ வேறு, நான் வேறல்ல என்பதாய் வளர்ந்தது நம் நட்பு   நினைத்துக் கூட பார்க்கவில்லை நீ என்னை பிரிவாய்யெ … more →

Tags: கவிதைகள், Kavithai, Tamil, Poem, காதல், Kathal, Kavithaikal, தமிழ், kavithaigal

கவிதை துளிகள்15 comments

Nihil wrote 1 week ago: 1. மழை உன்னில் நனைகிறேன்   2.முதல் முத்தம்     சத்தமே இல்லாமல் 3.குழந்தையின் சிரிப்பு நீ புன்னகைத்தா … more →

Tags: கவிதைகள், Kavithai, Tamil, Poem, காதல், Kathal, Kavithaikal, தமிழ், kavithaigal

கேட்டாள் . . .2 comments

romeoboy wrote 1 week ago: உனக்கு எத்தனை முறை சொல்லுவது என்றாள் தயவுசெய்து என் பின்னால் சுத்தாதே என்றாள் கடிதம் குடுக்குற வேலை … more →

Tags: Uncategorized

நீ வருவாயா...?13 comments

Nihil wrote 1 week ago: நீ என்னை விட்டுப் பிரிந்து தொலைவில்   சென்று விட்டாய் நீ தொலைத்த இடத்தில் உன்  நினைவுடன் என்றும் உனக … more →

Tags: கவிதைகள், காதல், தமிழ், Kathal, Kavithai, kavithaigal, Kavithaikal, Poem, Tamil

அவள்34 comments

Nihil wrote 1 week ago: என் கவிதையின் கருவானவள்  -  அவள்   என் வரிகளின் உருவானவள் – அவள்   என் மகிழ்ச்சியின் பிறந்தநாள … more →

Tags: கவிதைகள், காதல், தமிழ், Kathal, Kavithai, kavithaigal, Kavithaikal, Poem, Tamil

ஊகணங்கள்..

கண்ணன் பெருமாள் wrote 1 week ago: இன்னும் பார்த்தேயிராத   சிகப்பு நிற கொம்பு முளைத்த நாயைப் பற்றி நாம் பேசலாம்… இரண்டு கண்களும்  … more →

Tags: பொது, வாழ்க்கை

நான் தெரிந்துகொண்டேன்12 comments

Nihil wrote 2 weeks ago:   என்  முகம்    காண மறுக்கும்   உன் விழியில்      என் காதோடு பேச மறுக்கும் உன் குரலில்   என் நினைவை  … more →

Tags: கவிதைகள், Kavithai, Tamil, Poem, காதல், Kathal, Kavithaikal, தமிழ், kavithaigal

உன் இதயம் மறுப்பதேன்13 comments

Nihil wrote 2 weeks ago:   ஒரு நிமிடம் என் விழிகள்  காண உன் முகம் தருவாயா     அந்த சிறு நிமிடம் பெரும்  யுகமாகும் வரம் தருவாய … more →

Tags: கவிதைகள், Kavithai, Tamil, Poem, காதல், Kathal, Kavithaikal, தமிழ், kavithaigal

நீயில்லாத நான்13 comments

Nihil wrote 2 weeks ago:   நீயில்லாத நான் நிலவில்லா வானம்   நீயில்லாத நான் நிறமில்லா வானவில்   நீயில்லாத நான் மழையில்லா மேகம் … more →

Tags: கவிதைகள், காதல், தமிழ், Kathal, Kavithai, kavithaigal, Kavithaikal, Poem, Tamil

கொசுக் கொலை!

கண்ணன் பெருமாள் wrote 2 weeks ago: வாசிப்பை கெடுத்த கொசுவின் சவாலை எதிர்கொண்டு கொலை வெறியுடன் துரத்தினேன், கீபோர்டில் ஒரு அடி, மானிட்டர … more →

Tags: தமிழ், வாழ்க்கை, பிரபஞ்சம், இளமை

மழைக்காலம்(mazhai kaalam)- an ode to the rain

shyara wrote 2 weeks ago: Who does not love the rainy season?! Even though my nose seems to protest with cold and complete los … more →

Tags: rain/மழை, tamil poems online, தமிழ் - கவிதைகள், சோக கவிதை, தமிழ் கவிதை., கனவுகள், மழைக்காலம், mazhai kaalam, Mazhai

சுதந்திரம்

தனபால் பத்மநாபன் wrote 2 weeks ago: காயங்களின் வடுக்கள் வழியே எப்படியாவது உள்ளே புகுந்து விடுகின்றன பூச்சிகள். பூச்சிகள் ஊறும் சமயங்களில … more →

Tags: கவிதை (Poems in Tamil)


Related Tags
All →

Follow this tag via RSS